போதைப்பொருள் விகாரத்தில் தென்னிந்திய நடிகர் கிருஷ்ணா கைது
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை பொலிசார் கைது செய்தனர். அவர் ...
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை பொலிசார் கைது செய்தனர். அவர் ...
நாடு முழுவதும் நாய் இறைச்சியை நுகர்வுக்காக விற்பனை செய்வதை தென் கொரியா தடை செய்துள்ளது. இதனுடன் தொடர்புடைய சட்டமூலம் 2024 ஆம் ஆண்டில் வரையப்பட்டு கடந்த ஜனவரி ...
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ...
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என ...
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் ...
கொலம்பியா மலை பிரதேசமான பெல்லோவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் மலை மீது கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டுமானங்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. ...
சீனாவின் யந்தாய் துறைமுகத்தில் இருந்து, வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவுக்கு 'மார்னிங் மிடாஸ்' என்ற சரக்கு கப்பல், 22 ஊழியர்களுடன் மே, 26ல் புறப்பட்டது. இதில், 70 ...
இந்நாட்டில் குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு நுகர்வுப் பிரச்சினைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் இயக்குநர் ...
ஜூலை 2 முதல் அமுலுக்கு வரும் வகையில் 16 சிரேஸ்ட சிறை அதிகாரிகளின் இடமாற்றங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறப்பு தர கண்காணிப்பாளரான ஏ.சி. கஜநாயக்க, போகம்பறை ...
