Tag: Battinaathamnews

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகம் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க ...

பெற்றோர்களின் தொல்லையால் கொழும்பு சென்ற காத்தான்குடி சிறுமிகள்; பாலியல் துஸ்பிரயோகம் செய்த பஸ் நடத்துனரும்,சாரதியும் கைது!

பெற்றோர்களின் தொல்லையால் கொழும்பு சென்ற காத்தான்குடி சிறுமிகள்; பாலியல் துஸ்பிரயோகம் செய்த பஸ் நடத்துனரும்,சாரதியும் கைது!

கொழும்புக்கு வேலைக்கு செல்ல பஸ் ஏறிய காத்தான்குடி பொலிஸ் பிரிவை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவிகளை திருகோணமலையில் தங்கவைத்து துஸ்பிரயோகம் செய்த பஸ் நடத்துனரும் சாரதியும் ...

கொழும்பில் இளைஞன் அடித்து கொலை; சந்தேகநபர் கைது!

கொழும்பில் இளைஞன் அடித்து கொலை; சந்தேகநபர் கைது!

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக இளைஞன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ...

வெளிப்படும் பிள்ளையானின் சுயரூபம்!

வெளிப்படும் பிள்ளையானின் சுயரூபம்!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திர காந்தன் (பிள்ளையான்) தொடர்பான முக நூல் பதிவொன்று வைரலாகி வருகின்றது. அப்பதிவில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பெண் நேற்று வெள்ளிக்கிழமை (04) கும்புக்கேட் பகுதியில் உள்ள புவக்வெல்ல ஏரியில் ...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் காவல்துறையினரின் அறிவிப்பு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் காவல்துறையினரின் அறிவிப்பு!

அண்மையில் இடம்பெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் வெளியாகியுள்ள 03 கேள்விகளுக்கு மேலதிகமாக மேலும் கேள்விகள் இருந்தால் அது தொடர்பான போதிய ஆதாரங்களுடன் முறைப்பாடு ...

பொதுமக்களிடம் உள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

பொதுமக்களிடம் உள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீள பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ...

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு ...

உணவக உரிமையாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்!

உணவக உரிமையாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்!

நுவரெலியா நகரில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரையும், ஊழியரையும் தாக்கி கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தற்காலிகமாக கண்டி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ...

தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு இடையே கலந்துரையாடல்!

தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு இடையே கலந்துரையாடல்!

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று(05) கூடியது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி ...

Page 1810 of 2056 1 1,809 1,810 1,811 2,056
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு