நாட்டில் உள்ள அனைத்து மதஸ்தலங்களுக்கும் அன்பான வேண்டுகோள்
இலங்கையில் சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், அதிகாலையில் ஆலயங்களில் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும் பக்திப் பாடல்களின் சத்தத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாலை ...










