அனுரவின் வெற்றிக்கும் ரணிலின் தோல்விக்கும் காரணம் என்ன?
இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கும் அநுரகுமாரவின் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை இந்தியாவின் பத்திரிகையாளர் உமாபதி இலங்கை ஊடகம் ஒன்றிற்கு தனது கருத்தை ...
இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கும் அநுரகுமாரவின் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை இந்தியாவின் பத்திரிகையாளர் உமாபதி இலங்கை ஊடகம் ஒன்றிற்கு தனது கருத்தை ...
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ...
சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க நேற்று (22) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
தேர்தலில் இலங்கை மக்கள் தமது திடவுறுதியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது சகாக்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் ...
பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயகவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு ...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ...
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும், தானாக தோன்றிய ...
ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அமெரிக்கா அனுரகுமாரதிசநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தங்கள் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்காக ...
ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 30 பேர் உயிரிழந்ததுடன் 24 பேர் மாயமாகியுள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கதத்தில் 70 ...
