Tag: internationalnews

மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாடு; 9 வீடுகளில் வழக்கு, நுளம்பு நிறைந்த இடங்களில் சிவப்பு எச்சரிக்கை!

மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாடு; 9 வீடுகளில் வழக்கு, நுளம்பு நிறைந்த இடங்களில் சிவப்பு எச்சரிக்கை!

மட்டக்களப்பு நகரில் தமது வீடுகளை டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்த 09பேருக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில ...

முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை

முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை

3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர் ...

பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயருமா? ; வெளியான அறிவிப்பு!

பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயருமா? ; வெளியான அறிவிப்பு!

இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கியமான அரிசி வர்த்தக மையமாக கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும் ...

ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது; பிரதமர் அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது; பிரதமர் அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். இத்தாலி ...

உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை சுகாதார ...

மாத்தறையில் லொறி மோதியதில் பெண் பாதசாரி உயிரிழப்பு!

மாத்தறையில் லொறி மோதியதில் பெண் பாதசாரி உயிரிழப்பு!

மாத்தறை – ஹக்மன வீதியின் துடாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (13) காலை பதிவாகியுள்ளது. மாத்தறை ...

புதிய ஏவுகணையை பரிசீலித்த வட கொரியா

புதிய ஏவுகணையை பரிசீலித்த வட கொரியா

வடகொரியா இன்று பலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது, ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏவுகணை கடலில் வீழ்ந்துவிட்டதாகவும், அது ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு ...

வெலிவிட்ட பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

வெலிவிட்ட பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த ...

பாக்தாத் அமெரிக்க தூதரக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்; ‘கிரீன் சோன்’ பகுதியில் பதற்றம்!

பாக்தாத் அமெரிக்க தூதரக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்; ‘கிரீன் சோன்’ பகுதியில் பதற்றம்!

ஈராக்கின் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திலுள்ள ஹெலிகொப்டர் தளத்தின் (Helipad) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் ...

மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு!

மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் ...

Page 291 of 1207 1 290 291 292 1,207
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு