Tag: BatticaloaNews

இலங்கையர்கள் இந்தி கற்றுக்கொள்வதற்கு இந்தியா நிதியுதவி!

இலங்கையர்கள் இந்தி கற்றுக்கொள்வதற்கு இந்தியா நிதியுதவி!

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை ...

வீடற்ற மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு 2,500 வீடுகள் வழங்க திட்டம்

வீடற்ற மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு 2,500 வீடுகள் வழங்க திட்டம்

கொழும்பு நகர்ப்புற மறுமலர்ச்சி கூட்டுத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் நிரந்தர வீடற்ற குடும்பங்களுக்கு 2,000க்கும் மேற்பட்ட வீடுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொழும்பு ...

தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (17) இடைக்காலத் தடை உத்தரவு ...

நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரிகள் தீர்மானம்

நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரிகள் தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை (18) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ...

பலத்த மழைக்கும் மத்தியில் சாதாரணதர பரீட்சை ஆரம்பமானது

பலத்த மழைக்கும் மத்தியில் சாதாரணதர பரீட்சை ஆரம்பமானது

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது. 2025ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ...

ஜப்பானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானின் டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (TEPCO), உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாசாகி-கரிவா நிலையத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. 2011ஆம் ...

சட்டத்தரணி படுகொலை விசாரணைகள் தீவிரம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

சட்டத்தரணி படுகொலை விசாரணைகள் தீவிரம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தான் பதவி ...

வணிக வங்கிகள் அதிக வட்டி வசூலித்தால் “1935” மூலம் புகார் அளிக்கலாம்

வணிக வங்கிகள் அதிக வட்டி வசூலித்தால் “1935” மூலம் புகார் அளிக்கலாம்

நிர்ணயிக்கப்பட்டுள்ள வட்டி விகிதங்களை விட அதிக வட்டி விகிதத்தை வணிக வங்கிகள் வசூலித்தால், அதுகுறித்து “1935” என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு அளிக்க முடியும் என இலங்கை ...

கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

ஹிக்கடுவை - நாரிகம கடலில் நீராடச்சென்ற மூன்றுபேர் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை (16) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக ...

Page 365 of 1220 1 364 365 366 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு