Tag: Srilanka

மட்டக்களப்பில் மீண்டும் ஆரம்பித்துள்ள பொலிஸ் பதிவு நடவடிக்கை; அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பில் மீண்டும் ஆரம்பித்துள்ள பொலிஸ் பதிவு நடவடிக்கை; அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பில் மீண்டும் பொலிசார், குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான விண்ணப்பபடிவங்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை இன்று சனிக்கிழமை (08) ஆரம்பித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றிவித்துள்ளது. ...

இஸ்லாமியத் திருமணச் சட்டம் எப்போது மாறும்?; தயாசிறி சபையில் கேள்வி!

இஸ்லாமியத் திருமணச் சட்டம் எப்போது மாறும்?; தயாசிறி சபையில் கேள்வி!

எப்பொழுது இந்த இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளை கொண்டு வருவீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார். மகளிர் மற்றும் ...

சவால்களுக்கு மத்தியில் கபடி, எல்லே,கிரிக்கெட் போன்ற 03 விளையாட்டுகளிலும் சாதனைகளை புரிந்து வரும் இராணமடு வீராங்கனைகள்

சவால்களுக்கு மத்தியில் கபடி, எல்லே,கிரிக்கெட் போன்ற 03 விளையாட்டுகளிலும் சாதனைகளை புரிந்து வரும் இராணமடு வீராங்கனைகள்

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இராணமடு 11 ம் கிராமத்தில் வசிக்கும் வீராங்கனைகள் தொடர்பான பார்வையயே இது… அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக ...

அதிபரின் முன் பெண் ஆசிரியையை தாக்கிய ஆசிரியர்

அதிபரின் முன் பெண் ஆசிரியையை தாக்கிய ஆசிரியர்

எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் நேற்று (07) பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் ...

பாராளுமன்றத்தில் பொய் கூறும் சாணக்கியன்; முதுகெலும்பு இருந்தால் நிரூபித்துக்காட்டுமாறு இனிய பாரதி சவால்

பாராளுமன்றத்தில் பொய் கூறும் சாணக்கியன்; முதுகெலும்பு இருந்தால் நிரூபித்துக்காட்டுமாறு இனிய பாரதி சவால்

'பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள் எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் ...

2024 இல் 16 வயதுக்குட்பட்ட 216 சிறுமிகள் கர்ப்பம்

2024 இல் 16 வயதுக்குட்பட்ட 216 சிறுமிகள் கர்ப்பம்

கடந்த ஆண்டு இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 216 சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "இந்தப் பிரச்சினையின் மிகவும் ...

2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்கள்; இலங்கையில் தென்படுமா?

2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்கள்; இலங்கையில் தென்படுமா?

2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்களும் ஒரு சூரிய கிரகணமும் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதர்சி கிளார்க் மையத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியருமான ...

மட்டு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சிரமதானம்

மட்டு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சிரமதானம்

மிக மோசமான நிலையிலிருந்த மட்டக்களப்பின் பிரதான பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர், பஸ் நிலையத்தின் நிலைமையினை அறிந்து, அங்கு பாரிய சிரமதான ...

நாட்டில் கடன் அட்டை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடன் அட்டை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் புதிய கடன் அட்டைகளும் கடன் அட்டை பயன்பாடுகளும் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1,951,654 ...

“அரகலய” வின் போது வீட்டு ஜன்னல் தீக்கிரை; காப்புறுதி, இழப்பீடு, புதிய வீடு ஆகிய மூன்றையும் பெற்றுள்ள அரசியல்வாதிகள்

“அரகலய” வின் போது வீட்டு ஜன்னல் தீக்கிரை; காப்புறுதி, இழப்பீடு, புதிய வீடு ஆகிய மூன்றையும் பெற்றுள்ள அரசியல்வாதிகள்

‘அரகலய’வின் போது தீக்கிரையாக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது, புதிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் காப்புறுதி தொகையும் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர்களே தமது வீடுகளுக்கு தீ வைத்துக் ...

Page 189 of 784 1 188 189 190 784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு