Tag: Srilanka

வீதியில் புதைந்து சிக்கிக் கொண்ட பார ஊர்தி; ​வௌ்ளவத்தையில் சம்பவம்

வீதியில் புதைந்து சிக்கிக் கொண்ட பார ஊர்தி; ​வௌ்ளவத்தையில் சம்பவம்

கொழும்பின் பிரதான வீதியொன்றில் பார ஊர்தியொன்றி புதைந்து, சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு, காலி வீதியில் வெள்ளவத்தை, மனிங் சந்தை அருகே நேற்றிரவு (06) ...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் ...

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வுகள்!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வுகள்!

"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இலங்கையில் மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை ...

சுற்றுலாப் பயணியிடம் 50,000 ரூபாய் இலஞ்சம் கோரிய பொலிஸார் கைது

சுற்றுலாப் பயணியிடம் 50,000 ரூபாய் இலஞ்சம் கோரிய பொலிஸார் கைது

சுற்றுலாப் பயணி ஒருவரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒஸ்ரிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் குறித்த ...

இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை; தோட்டத் தொழிலாளர்களுக்கு பயிற்சி

இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை; தோட்டத் தொழிலாளர்களுக்கு பயிற்சி

இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை தொடர்பான பயிற்சிநெறி அண்மையில் வயல் ஊழியர்கள் மற்றும் தேயிலை பறிப்பவர்களுக்கு இராகலை, லிடெஸ்டேல், செயின்ட் லியோனார்ட்ஸ் மற்றும் மஹா ஊவா தோட்டங்களில் நடைபெற்றது. ...

மட்டு வாழைச்சேனையில் விபத்து; கோறளைப்பற்று பிரதேச சபையின் காவலாளி உயிரிழப்பு

மட்டு வாழைச்சேனையில் விபத்து; கோறளைப்பற்று பிரதேச சபையின் காவலாளி உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின், மட்டக்களப்பு வாழைச்சேனை வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு (6) இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணையடிச் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென்பது எனக்குத் தெரியும்; ஞானசார தேரர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென்பது எனக்குத் தெரியும்; ஞானசார தேரர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நேற்றைய ...

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் நாடு கடத்தல்

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் நாடு கடத்தல்

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கனேடிய எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தொகையான ...

தத்தெடுத்த குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை

தத்தெடுத்த குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை

தத்தெடுத்து வளர்ப்பதற்காக பெறப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் தம்பதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு ...

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு மனநலக் கோளாறு; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு மனநலக் கோளாறு; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட நபர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இந்த ...

Page 208 of 799 1 207 208 209 799
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு