காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆலயமொன்றிற்கு அருகில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மொரட்டுவ பிரதேச செயலக பிரதம ...










