இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் வழியைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய ஈரான்!
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரானுக்கிடையில் போர் நிலவி வருகின்ற நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக மசகு எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ...
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரானுக்கிடையில் போர் நிலவி வருகின்ற நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக மசகு எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ...
ஈரானில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலை மீது அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் சுமார் 175 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க ராணுவ விசாரணையின் பூர்வாங்க முடிவுகள் குறித்து ...
ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த Zefyros, Safesea vishnu ஆகிய இரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு ...
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரே நாளில் 9% ஆல் மசகு எண்ணெயில் விலை அதிகரித்துள்ளது. ...
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால ...
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஸ்பெயின் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர மோதல் முற்றியுள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலுக்கான தனது தூதரை ஸ்பெயின் செவ்வாய்க்கிழமையன்று ...
சுரேஷ் சலே மீது 2019 இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணையில் மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ...
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களால் எழுந்துள்ள எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் காயமடைந்ததாக பரவி வந்த வதந்திகளுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச ஆன்மீகத் தலைவர் மொஜ்தபா காமெனெய் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் ...
மேற்கு சுவிட்சர்லாந்தின் ப்ரிபோர்க் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர்ஸ் நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ் வழமை ...
