Tag: srilankanews

சூடானில் உடைந்த நீர்த்தேக்க அணைக்கட்டு; 30 பேர் உயிரிழப்பு!

சூடானில் உடைந்த நீர்த்தேக்க அணைக்கட்டு; 30 பேர் உயிரிழப்பு!

சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் ...

கனேடியத் தமிழர் பேரவையின் நிகழ்விற்கு எதிர்ப்பு; பாடகர் ஸ்ரீநிவாஸ் மீது முட்டை வீச்சு!

கனேடியத் தமிழர் பேரவையின் நிகழ்விற்கு எதிர்ப்பு; பாடகர் ஸ்ரீநிவாஸ் மீது முட்டை வீச்சு!

கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த ...

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் இந்திய மீன்பிடிப் படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (26) ...

அடையாள அட்டை பெறாதவர்களுக்கு விசேட கடிதம்!

அடையாள அட்டை பெறாதவர்களுக்கு விசேட கடிதம்!

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பி, அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விசேட கடிதம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த விசேட கடிதம் வழங்கப்படும் ...

மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க 13,116 பேர் தகுதி ; அரசாங்க அதிபர் தகவல்!

மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க 13,116 பேர் தகுதி ; அரசாங்க அதிபர் தகவல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் பொதி இடப்பட்டு விநியோக செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா ...

மனைவியின் காதலுக்கு உதவிய பெண்ணை வெட்டிக் கொன்ற கணவன்!

மனைவியின் காதலுக்கு உதவிய பெண்ணை வெட்டிக் கொன்ற கணவன்!

ஹொரணை பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதீபிகா குமாரி என்ற 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு ...

எம்.பிகளுக்கு சொந்தமாக இரண்டு துப்பாக்கிகள் வழங்க தீர்மானம்!

எம்.பிகளுக்கு சொந்தமாக இரண்டு துப்பாக்கிகள் வழங்க தீர்மானம்!

பணத்திற்கு இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ...

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு; வெளியான வர்த்தமானி!

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு; வெளியான வர்த்தமானி!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (27) முதல் அமுலுக்கு வரும் ...

குரங்கம்மை நோய் தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

குரங்கம்மை நோய் தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கொங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய மற்றும் ஆசிய ...

போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த நபர் கைது!

போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த நபர் கைது!

போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விற்பனை நிலையத்திலிருந்து ...

Page 1880 of 1982 1 1,879 1,880 1,881 1,982
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு