Tag: srilankapolice

மிருகங்களை பலியிடாமல் ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு சிங்கல ராவய அமைப்பு கோரிக்கை

மிருகங்களை பலியிடாமல் ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு சிங்கல ராவய அமைப்பு கோரிக்கை

மிருகங்களை பலியிடாமல் ஹஜ் பெருநாள் கொண்டாடுமாறு சிங்கல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தம்மரத்ன தேரர் முஸ்லிம்களிடம் பகிரங்க கோரிக்கை முன்வைத்துள்ளார். “புத்த பெருமான் பிறந்த தினத்தில் ...

ஹோர்முஸ் “Project Freedom” நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்; ட்ரம்ப் அறிவிப்பு

ஹோர்முஸ் “Project Freedom” நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்; ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களை நகர்த்தும் “Project Freedom” நடவடிக்கையை தற்காலிகமாக ...

மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

இலங்கைக்கு அண்மித்த பகுதிகளில், வெப்பமண்டலங்களுக்கிடையிலான ஒருங்கமைவு வலயம் (ITCZ) மற்றும் அதனுடன் தொடர்புடைய கீழ் வளிமண்டல குழப்பநிலை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் ...

செம்மணியில் இன்று குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் இன்று குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8-ஆம் நாளான இன்று (05), குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக ...

700 இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்கள்; மோசடி மற்றும் மிரட்டல்கள் செய்யும் 24 வயது இளைஞன் கைது

700 இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்கள்; மோசடி மற்றும் மிரட்டல்கள் செய்யும் 24 வயது இளைஞன் கைது

டெலிகிராம் குழுவைப் பயன்படுத்தி, கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ...

2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற பேலியகொடை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது!

2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற பேலியகொடை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது!

200,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது ...

1 இலட்சம் ரூபாவிற்கு 14 வயதுச் சிறுமியை வாங்கி துஷ்பிரயோகம் செய்த மூத்த பிக்கு; வழக்கைத் திசைதிருப்பச் சில தரப்புகள் முயற்சி

1 இலட்சம் ரூபாவிற்கு 14 வயதுச் சிறுமியை வாங்கி துஷ்பிரயோகம் செய்த மூத்த பிக்கு; வழக்கைத் திசைதிருப்பச் சில தரப்புகள் முயற்சி

அனுராதபுரம் அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த பிக்கு ஒருவராலும், தம்புள்ளை வியாபாரி ஒருவராலும் 14 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ...

விஜய்யின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழில் உணவு பொதிகள் வழங்கல்

விஜய்யின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழில் உணவு பொதிகள் வழங்கல்

விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ...

மே 7 ஆம் திகதி முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய்!

மே 7 ஆம் திகதி முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, வரும் மே 7ஆம் தேதி சென்னை நேரு ...

ஈரானின் 7 அதிவேகப் படகுகளைச் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா; ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்

ஈரானின் 7 அதிவேகப் படகுகளைச் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா; ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்

உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 07 அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ...

Page 191 of 804 1 190 191 192 804
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு