Tag: srilankapolice

ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது

ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது

"ஹரக் கட்டா" என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி, அவரது குழந்தையுடன் மலேசியாவில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது, கனேமுல்ல சஞ்சீவ ...

2,145 சிரேஷ்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா நிறுவனம்

2,145 சிரேஷ்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026ஆம் நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்ட ...

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்

அரச சேவை ஆணைக்குழுவினால் வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரி யோகேந்திரா ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் திருக்கோயிலை பிறப்பிடமாகக் ...

அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரி குறித்து இலங்கை வர்த்தக சம்மேளம் அறிக்கை

அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரி குறித்து இலங்கை வர்த்தக சம்மேளம் அறிக்கை

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த 44% தீர்வை வரியை 30% ஆகக் குறைத்தமைக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், ...

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று இன்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை ஆறு மணி வரை இப்போராட்டம் இடம்பெறும் என தமிழ்த் ...

முக கிறீம் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

முக கிறீம் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் முகப்பூச்சு கிறீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோருக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ...

வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரி கைது

வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரி கைது

நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரம் செய்து வந்த வியாபாரி இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். ...

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிகப்பட்டது

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிகப்பட்டது

பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி ...

கோட்டைமுனை கனீஸ்ட வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்

கோட்டைமுனை கனீஸ்ட வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான தூய்மையான நாட்டை உருவாக்கும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமான கல்வித்துறையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் நேற்று (09) ஆரம்பித்துவைக்கப்பட்டது. ...

மட்டு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கும், பால்குட பவனி நிகழ்வும்

மட்டு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கும், பால்குட பவனி நிகழ்வும்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பமானதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட ...

Page 684 of 725 1 683 684 685 725
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு