Tag: Srilanka

சுற்றுலாப் பயணியிடம் 50,000 ரூபாய் இலஞ்சம் கோரிய பொலிஸார் கைது

சுற்றுலாப் பயணியிடம் 50,000 ரூபாய் இலஞ்சம் கோரிய பொலிஸார் கைது

சுற்றுலாப் பயணி ஒருவரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒஸ்ரிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் குறித்த ...

இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை; தோட்டத் தொழிலாளர்களுக்கு பயிற்சி

இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை; தோட்டத் தொழிலாளர்களுக்கு பயிற்சி

இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை தொடர்பான பயிற்சிநெறி அண்மையில் வயல் ஊழியர்கள் மற்றும் தேயிலை பறிப்பவர்களுக்கு இராகலை, லிடெஸ்டேல், செயின்ட் லியோனார்ட்ஸ் மற்றும் மஹா ஊவா தோட்டங்களில் நடைபெற்றது. ...

மட்டு வாழைச்சேனையில் விபத்து; கோறளைப்பற்று பிரதேச சபையின் காவலாளி உயிரிழப்பு

மட்டு வாழைச்சேனையில் விபத்து; கோறளைப்பற்று பிரதேச சபையின் காவலாளி உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின், மட்டக்களப்பு வாழைச்சேனை வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு (6) இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணையடிச் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென்பது எனக்குத் தெரியும்; ஞானசார தேரர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென்பது எனக்குத் தெரியும்; ஞானசார தேரர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நேற்றைய ...

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் நாடு கடத்தல்

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் நாடு கடத்தல்

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கனேடிய எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தொகையான ...

தத்தெடுத்த குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை

தத்தெடுத்த குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை

தத்தெடுத்து வளர்ப்பதற்காக பெறப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் தம்பதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு ...

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு மனநலக் கோளாறு; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு மனநலக் கோளாறு; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட நபர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இந்த ...

யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குங்கள்; எஸ். எம். மரிக்கார்

யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குங்கள்; எஸ். எம். மரிக்கார்

யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கோரிக்கை முன்வைத்தார். யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக அமைச்சில் வழங்கப்படும் அடையாள அட்டைகளை வழங்குமாறு ...

வடக்கு மாகாணத்தில் பன்றிப் பண்ணைகளில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்

வடக்கு மாகாணத்தில் பன்றிப் பண்ணைகளில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலானது வடக்கு மாகாணத்திலுள்ள பன்றிப் பண்ணைகளில் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் ...

ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை

ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை

ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை என சென்னை பொலிஸார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் ...

Page 191 of 782 1 190 191 192 782
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு