Tag: Batticaloa

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது கயஸ் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது கயஸ் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

வவுனியா யாழ் வீதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு ...

நிதி மோசடி செய்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது

நிதி மோசடி செய்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது

இலங்கையில் பெரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவிலிருந்து நாடு ...

பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்த மாணவன்; போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்த மாணவன்; போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் ...

மட்டு காத்தான்குடியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

மட்டு காத்தான்குடியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் என்ற சிறுவனே இவ்வாறு ...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் பதிவு

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் பதிவு

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட ...

வெடிப் பொருட்களுடன் ஒருவர் கைது

வெடிப் பொருட்களுடன் ஒருவர் கைது

நூரிவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஸ்னாகல பிரதேசத்தில் பொலிசாரால் நேற்று (02) சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு அமோனியம் சல்பர் 10.06 கிராம், ப்ளாஸ்டர் பவுடர் 20.3 கிராம் மற்றும் மோட்டார் ...

பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்

பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்று (03) பிற்பகல் குடும்ப மயானத்தில் ...

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்க தேசிய வேலைத்திட்டம்

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்க தேசிய வேலைத்திட்டம்

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம் நாளை (04) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அலரி ...

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை கைப்பற்றும் முயற்சி – வெளியான தகவல்

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை கைப்பற்றும் முயற்சி – வெளியான தகவல்

வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கன்னியா வெண்ணீரூற்று அருகில் காணப்படுகின்ற ...

நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய நீர்பாசனகுளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கைகள் தற்போது அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உடனடியாக ...

Page 891 of 1142 1 890 891 892 1,142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு