Tag: Batticaloa

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் ...

சோலார் திட்ட ஒரு மின் அலகுக்காக கட்டணம் அதிகரிப்பு

சோலார் திட்ட ஒரு மின் அலகுக்காக கட்டணம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் ஒரு மின் அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 45 ...

விநியோகிக்கப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து அவசர விசாரணை கோரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

விநியோகிக்கப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து அவசர விசாரணை கோரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ பெயர், சின்னம் மற்றும் கடிதத்தலைப்பை தவறாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட பல போலி ஆவணங்கள் குறித்து, பொலிஸ்மா ...

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால் நடைகளை உரிய முறையில் பராமரிக்குமாறும், கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹமட் தெரிவித்துள்ளார். ...

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்தும் அரசு

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்தும் அரசு

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி ...

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று மன்னார் மாணவி சாதனை

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று மன்னார் மாணவி சாதனை

கல்வி அமைச்சினால் நாடாத்தப்பட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் நயோலின் அப்றியானா என்ற மாணவி 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். பிரிவு 8,9இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் ...

யாழில் மின் உயர்த்தியிலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

யாழில் மின் உயர்த்தியிலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மின் உயர்த்தியில் (lift) இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) இரவு இந்த ...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் போலி செய்தி

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் போலி செய்தி

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று (21) நள்ளிரவு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் உலா வரும் செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். இலங்கைப் பரீட்சைகள் ...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சில இடங்களில் மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சில இடங்களில் மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிகரிக்கும் போர் பதற்றம்

ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிகரிக்கும் போர் பதற்றம்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களைத் அமெரிக்கா தாக்கியதாக டொனால்ட் டிரம்ப் அவரது எக்ஸ் ...

Page 914 of 1141 1 913 914 915 1,141
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு