இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிமுகப்படுத்திய ஒன்லைன் விசா
இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், 2025 ஜூன் 30 முதல் “சீன விசா Online விண்ணப்ப முறை” அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு, ...
இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், 2025 ஜூன் 30 முதல் “சீன விசா Online விண்ணப்ப முறை” அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு, ...
இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணலை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு மாணவர் விசா கோரி விண்ணபித்தவர்கள் தங்களது சமூக வலைதள கணக்கை ஆய்வு ...
நியூசிலாந்தில் குடியேறுபவர்களுக்காக ஒழுங்குபடுத்தப்படவுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. திறமையான குடியேற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் முறையான ...
மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் இன்றைய தினம் (19) மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது. ...
இலங்கை மெதடிஸ்த வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடர் நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) ஆகிய திகதிகளில் அம்பாறை மாவட்டம் கோமாரி ...
எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கேகாலை மற்றும் கண்டி மாவட்ட பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி தனது அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. அதன்படி, கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க ...
வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் ...
குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்றையதினம்(19) நாடாளுமன்றில் ...
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த "RED PLANET" என்ற நிறுவனம், 25 ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. "FREEZE DRYING" என்ற ...
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான முறையான முயற்சியை மேற்கொண்டு வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். ஈரானியர்களிடம் ...
