Tag: Battinaathamnews

38 நாடுகளுக்கு இலவச விசா; ஜனாதிபதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

38 நாடுகளுக்கு இலவச விசா; ஜனாதிபதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

38 நாடுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தகவலை வெளிவிவகார அமைச்சர் ...

ரொபோ தொழிநுட்பம், மெகாட்ரானிக்ஸ் பாடநெறிகள்; 7500 ஆசிரியர்களை பயிற்றுவிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

ரொபோ தொழிநுட்பம், மெகாட்ரானிக்ஸ் பாடநெறிகள்; 7500 ஆசிரியர்களை பயிற்றுவிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

புதிய இணைப்பு நோயாளிகளுக்கு ஏற்பட்ட மருந்து பற்றாக்குறைக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கை என்னும் பெயரிலான அடக்குமுறையினை கண்டித்தும் பல்வேறு ...

பிரஜாவுரிமை பறிக்கப்படும்; ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரஜாவுரிமை பறிக்கப்படும்; ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதிக்கப்பட்டதை விட அதிக தொகையை செலவிட்டமை கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல்கள் ...

சஜித்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததால் ரணில் தமிழ் மக்களை பழிவாங்க முற்படுகிறார்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

சஜித்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததால் ரணில் தமிழ் மக்களை பழிவாங்க முற்படுகிறார்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்தமையால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாகக் குற்றம் ...

மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!

மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!

தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் இன்று ...

வடகிழக்கு மக்களின் ஆதரவால் சஜித்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; ஹிஸ்புல்லா தெரிவிப்பு!

வடகிழக்கு மக்களின் ஆதரவால் சஜித்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; ஹிஸ்புல்லா தெரிவிப்பு!

வடகிழக்கு மக்களின் ஆதரவு காரணமாக சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஐக்கிய ...

ஆரையம்பதி பகுதியில் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

ஆரையம்பதி பகுதியில் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவான ஆரையம்பதி பகுதியில் கேரளா கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு குற்ற விசாரணை அதிகாரிகளால் நேற்று ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் நேர அட்டவணை வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் நேர அட்டவணை வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கால அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன் படி, இரண்டாவது வினாத்தாள் (Part II) செப்டம்பர் ...

விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்த அரசு!

விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்த அரசு!

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக பெற்ற அனைத்துச் பயிர்ச்செய்கைகளுக்கமான கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. பல்வேறு விவசாய ...

Page 1905 of 2045 1 1,904 1,905 1,906 2,045
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு