Tag: Battinaathamnews

தூக்கில் தொங்கிய நிலையில் தபால் நிலைய அதிபரின் சடலம் மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் தபால் நிலைய அதிபரின் சடலம் மீட்பு!

கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் தபால் நிலைய அதிபரின் சடலம் காணப்பட்டதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்கம்முல்லை அலிவலப்பல்லவைச் சேர்ந்த ...

பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை; மோசடி அம்பலம்!

பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை; மோசடி அம்பலம்!

புத்தளம் கற்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது, நேற்று(1) இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில், குறித்த ...

சாக்கு போக்கு சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

சாக்கு போக்கு சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

தமிழரசுக் கட்சி எந்த ‘ஒரு’ குடும்பத்தினதும் தனிப்பட்ட சொத்து அல்ல. அது ஜனநாயகத் தன்மை பேணப்படும் அடிப்படைகளைக் கொண்டது. அதனைக் கருத்தில் கொண்டுதான், கட்சியின் நிறுவனரான தந்தை ...

மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்!

மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி கூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு ...

பணப்பையை ஒப்படைக்க சென்ற இளைஞன் மீது தாக்குதல்; இராணுவத்தினர் 8 பேர் கைது!

பணப்பையை ஒப்படைக்க சென்ற இளைஞன் மீது தாக்குதல்; இராணுவத்தினர் 8 பேர் கைது!

பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் இராணுவ சிப்பாய்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலைய அதிபரால், ...

பொதுமக்களிடம் ஐந்து வருட கால அவகாசம் கோரியுள்ள ரணில்!

பொதுமக்களிடம் ஐந்து வருட கால அவகாசம் கோரியுள்ள ரணில்!

கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருகின்றேன் ...

சஜித்துக்கு ஆதரவா?; எனக்கும் ஒன்றும் தெரியாது என்கிறார் யோகேஸ்வரன்!

சஜித்துக்கு ஆதரவா?; எனக்கும் ஒன்றும் தெரியாது என்கிறார் யோகேஸ்வரன்!

தமிழரசுக் கட்சியினால் நேற்றையதினம்(01) ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய குழு கூட்டத்திற்கு தனக்கு எந்த விதமான அழைப்புகளோ, கடிதங்களோ வழங்கப்படவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற ...

இலங்கை கடற்படையிலிருந்து விலகிய அதிகாரிகள், மாலுமிகள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை கடற்படையிலிருந்து விலகிய அதிகாரிகள், மாலுமிகள் தொடர்பில் வெளியான தகவல்!

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை கடற்படையிலிருந்து பலர் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கை கடற்படையின் 167 அதிகாரிகளும் ...

குதிரையை வைத்து ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லா!

குதிரையை வைத்து ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லா!

கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளை குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதான வீதிகளில் உலா வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் ...

பூமியின் உட்புறத்தில் டோனட் வடிவ மற்றொரு பகுதி கண்டுபிடிப்பு!

பூமியின் உட்புறத்தில் டோனட் வடிவ மற்றொரு பகுதி கண்டுபிடிப்பு!

பூமியின் வெளிப்புற மையத்திற்குள் ஒரு டோனட் வடிவ பகுதி மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலமே ...

Page 1910 of 2045 1 1,909 1,910 1,911 2,045
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு