Tag: politicalnews

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்; லிட்ரோ நிறுவனம்

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்; லிட்ரோ நிறுவனம்

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நாட்டுக்கு 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும் மேலும் 17,500 ...

அமெரிக்காவைத் தொடர்ந்து இலங்கையில் பௌத்த துறவிகளின் அமைதி நடைப்பயணம்!

அமெரிக்காவைத் தொடர்ந்து இலங்கையில் பௌத்த துறவிகளின் அமைதி நடைப்பயணம்!

அமெரிக்கா முழுவதும் 2,300 மைல் தூரம் கொண்ட அசாதாரணமான பயணத்தை மேற்கொண்ட ஒரு குழு பௌத்த துறவிகள், ஏப்ரல் 21 முதல் 28 வரை இலங்கையில் தங்களது ...

நிலக்கரி விவகாரம்; முழு அதிகாரங்களை கொண்ட குழு நியமனம்!

நிலக்கரி விவகாரம்; முழு அதிகாரங்களை கொண்ட குழு நியமனம்!

நிலக்கரியின் தரம் மற்றும் கொள்முதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ...

900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்தடைந்த ஜெர்மன் நாட்டு சொகுசுக் கப்பல்!

900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்தடைந்த ஜெர்மன் நாட்டு சொகுசுக் கப்பல்!

ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 900 பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்தது. ...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ...

பிள்ளையானின் சிறைவாசத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பிள்ளையானின் சிறைவாசத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (17) ...

மூன்று மாதங்களில் போதைப்பொருளுடன் 10 நெடுநாள் மீன்பிடி படகுகள் சுற்றிவளைப்பு!

மூன்று மாதங்களில் போதைப்பொருளுடன் 10 நெடுநாள் மீன்பிடி படகுகள் சுற்றிவளைப்பு!

இந்த ஆண்டின் கடந்த 3 மாத காலப்பகுதிக்குள் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 10 உள்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற நெடுநாள் ...

தையிட்டி விகாரை காணி விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறாரா அமைச்சர் சந்திரசேகர்?

தையிட்டி விகாரை காணி விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறாரா அமைச்சர் சந்திரசேகர்?

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் ...

கருப்பு புகை வெளியிடும் வாகனங்களை 0703500525 இலக்கத்திற்கு அறிவியுங்கள்!

கருப்பு புகை வெளியிடும் வாகனங்களை 0703500525 இலக்கத்திற்கு அறிவியுங்கள்!

பொது வீதிகளில் இயங்கும்போது அதிகப்படியான கரும் புகையை வெளியிடும் வாகனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் ...

தரம் 1 மாணவர்களுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை புத்தக விநியோகம் ஆரம்பம்

தரம் 1 மாணவர்களுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை புத்தக விநியோகம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026.04.30 ஆம் திகதியளவில் ...

Page 191 of 757 1 190 191 192 757
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு