Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பாசறையானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் மட்டக்களப்பு தாதியர் ...

பிணவறையில் ஊழியரின் மோசமான செயல்!

பிணவறையில் ஊழியரின் மோசமான செயல்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபலமான மருத்தவமனை ஒன்றின் பிரேத பரிசோதனை கூடத்தில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெண் ஒருவருடன் உறவுகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட் கிழமை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் ...

சபுகஸ்கந்த பிரதான வீதியில் கார் – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து!

சபுகஸ்கந்த பிரதான வீதியில் கார் – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து!

மாகோல - சபுகஸ்கந்த பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காரொன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் ...

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

டெங்கு நோயால் இம்மாதம் மாத்திரம் 2,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலும் கண்டி ...

இந்தியாவில் எலிக்காய்ச்சலால் 121 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் எலிக்காய்ச்சலால் 121 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவதாக கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ...

முஹம்மது இல்யாஸின் பெயர் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்படமாட்டாது; தேர்தல் ஆணையகம் தெரிவிப்பு!

முஹம்மது இல்யாஸின் பெயர் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்படமாட்டாது; தேர்தல் ஆணையகம் தெரிவிப்பு!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுருஸ் முஹம்மது இல்யாஸின் பெயர் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்டபாளர் ...

அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுப்பனே தவிர மீண்டும் ராஜபக்சகளுடன் இணையமாட்டேன்; மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு!

அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுப்பனே தவிர மீண்டும் ராஜபக்சகளுடன் இணையமாட்டேன்; மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு!

அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுப்பனேதவிர, மீண்டும் ராஜபக்ச முகாமுக்குள் செல்வதற்குரிய எண்ணம் என்னிடம் இல்லை என்று மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவரும் தற்போது ரணிலுக்கு ஆதரவளிப்பவருமான ...

கண்டியில் வாகன விபத்து; முதியவர் உயிரிழப்பு!

கண்டியில் வாகன விபத்து; முதியவர் உயிரிழப்பு!

கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் மணிக்கூண்டுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ...

தமிழ் மக்கள் ஏன் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்?

தமிழ் மக்கள் ஏன் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்?

இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றியமைக்கப்படவேண்டுமானால் பெரும்பான்மையினத்தின் கையளிக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு ஒரு சமஸ்டி கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் ...

Page 1942 of 2048 1 1,941 1,942 1,943 2,048
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு