“லேடி சூப்பர் ஸ்டார்” என்று என்னை அழைக்க வேண்டாம்; நடிகை நயன்தாரா கோரிக்கை
பிரபல நடிகை நயன்தாரா தன்னை “லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "என் வாழ்க்கை ...
பிரபல நடிகை நயன்தாரா தன்னை “லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "என் வாழ்க்கை ...
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. ...
யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் இன்று (05) காலை ...
முல்லைத்தீவிலுள்ள பாடசாலையொன்றின் மாணவி ஒருவரும், ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலைக்கு நேற்றையதினம் ...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (05) கைது செய்யப்பட்ட டேசி பொரஸ்ட் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் ...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய ...
16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு பேர் புது வாழ்வு அடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உடல் நலக்குறைவால் ...
மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சாரசபை மின் கட்டணத்தில் திருத்தம் செய்திருந்தது. இந்த திருத்தம் ஊடாக ...
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது ஏப்ரல் 2ஆம் திகதி முதல் அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ...
மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட ...