யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (03) மதுபானம் பாவித்து விட்டு முரண்பாட்டில் ஈடுபட்டவேளை, யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னர், சிங்கப்பூரர்கள், மலேசியர்கள் மற்றும் தைவானியர்கள் மட்டுமே, இந்த துணை பொலிஸ் துறைக்கு உள்ளீர்க்கப்பட்டனர்.
எனினும், சிங்கப்பூரின் மனிதவளத் தேவைகள் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த துறைக்குள் வேறு நாட்டினரும் உள்வாங்கப்படுகின்றனர்.

இதன்படி, இலங்கை, மியன்மார், பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து துணை பொலிஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், இந்த புதிய அதிகாரிகள் டிசம்பர் 2024 நிலவரப்படி மொத்த துணை பொலிஸ் பணியாளர்களில் சுமார் 3 சதவீதமாக உள்ளனர்.