Tag: internationalnews

சிவப்புக் கொடியை ஏற்றி பழிவாங்கப்படும் என அறிவித்தது ஈரான்

சிவப்புக் கொடியை ஏற்றி பழிவாங்கப்படும் என அறிவித்தது ஈரான்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த கும் நகரில் உள்ள ஜம்கரான் மசூதியின் கோபுரத்தில் சிவப்பு நிற ...

யாழில் பெண்கள் உட்பட 13 பேர் கைது

யாழில் பெண்கள் உட்பட 13 பேர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் ...

ஈரானின் புதிய இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்

ஈரானின் புதிய இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்

ஈரானின் ஆன்மிக மற்றும் அரசியல் ரீதியான உயர் தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உயர் தலைவராக 67 வயதுடைய அலிரேசா அராபி ...

கிரீஸ் நாட்டில் ஈழத்தமிழர் படைத்த சாதனை

கிரீஸ் நாட்டில் ஈழத்தமிழர் படைத்த சாதனை

கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில் ...

கடலில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு

கடலில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு

வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த ...

சர்வதேச விசாரணை நடந்தால் நிரந்தர தீர்வு சாத்தியம்; இரா. சாணக்கியன்

சர்வதேச விசாரணை நடந்தால் நிரந்தர தீர்வு சாத்தியம்; இரா. சாணக்கியன்

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய விசாரணை நடத்தப்பட்டால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களுக்கு அரசு நிரந்தர தீர்வு வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

‘ஆரோக்கியா’ நடமாடும் சேவையிலிருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலக முடிவு

‘ஆரோக்கியா’ நடமாடும் சேவையிலிருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலக முடிவு

சுகாதாரத் துறையில் நிலவும் பாரிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் தவறியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விசேட ...

மட்டக்களப்பில் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” ஆரம்பம்

மட்டக்களப்பில் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” ஆரம்பம்

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்று ஆரம்பமாகியுள்ள வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு ...

கலன்களில் எரிபொருள் வாங்கி அதிகவிலைக்கு விற்றால் சட்டநடவடிக்கை

கலன்களில் எரிபொருள் வாங்கி அதிகவிலைக்கு விற்றால் சட்டநடவடிக்கை

ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் ...

Page 331 of 1213 1 330 331 332 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு