2019க்கு முன் வாங்கிய SIM அட்டைகள் மீள்பதிவு; அமைச்சரவை அங்கீகாரம்
2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை ...
2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை ...
நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இதுவரை நேர ஒழுங்கு இன்றி இயக்கப்பட்டு வந்த காங்கேயனோடை - மட்டக்களப்பு போதனா ...
பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக, பள்ளிகளில் பணம் சேகரிப்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவதுடன், முன்பு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொகைகள் ...
வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்புக்கு வழியமைத்து, வரி முறைமையை மேம்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் ...
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி மாரவில கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 300 ...
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, சோதனைச் சாவடியில் நிற்கத் தவறியதாகக் கூறப்படும் வேன் மீது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, 17 ...
நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வந்த எட்டு தொழிலாளர்கள் தமக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ...
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட1 கோடி 40 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50000 மில்லி ...
அளுத்கம நகரில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற சந்தேக நபரை இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் நேற்று (09) ...
