சஹ்ரான் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதை உதய கம்மன்பில புத்தகம் எழுதித்தான் தெரிய வேண்டியதில்லை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் சுதந்திரமாக செயற்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இன ஐக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகும். கம்மன்பிலவின் புத்தகம் சுரேஷ் சலேயின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட ...










