Tag: srilankanews

ரஷ்யாவில் படித்த மாணவனுக்கு வைத்திய பீட அனுமதி மறுப்பு; உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ரஷ்யாவில் படித்த மாணவனுக்கு வைத்திய பீட அனுமதி மறுப்பு; உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகுவதற்கான தகுதியைப் பெற்றிருந்த இலங்கை மாணவன் ஒருவரை, உள்நாட்டு மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்வதை மறுத்ததன் ஊடாக அவரது ...

பாராளுமன்ற ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

பாராளுமன்ற ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ...

மியான்மரில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மியான்மரில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மியான்மரில் இன்று (06) 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 96 கிலோமீட்டர் ஆழத்தில் ...

T20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

T20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

வரவிருக்கும் இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, கொழும்பு நகரில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தீர்மானித்துள்ளது. நாளை ...

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்ய தனிநபர் பிரேரணை; சாணக்கியன் சமர்ப்பிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்ய தனிநபர் பிரேரணை; சாணக்கியன் சமர்ப்பிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை பாராளுமன்றப் ...

2 கோடி ரூபா ‘குஷ்’ போதைப்பொருளுடன் யாழ் வர்த்தகர் உட்பட மூவர் கைது!

2 கோடி ரூபா ‘குஷ்’ போதைப்பொருளுடன் யாழ் வர்த்தகர் உட்பட மூவர் கைது!

இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ...

பனாகமுவ பகுதியில் வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

பனாகமுவ பகுதியில் வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (05) மாலை பனாகமுவ பகுதியில், பின்னதுவ ...

ஓமானில் இன்று ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி பேச்சு

ஓமானில் இன்று ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி பேச்சு

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று இன்று (06) ஓமானில் நடைபெறவுள்ளது. கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் ...

1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் – பிரதமர்

1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் – பிரதமர்

2026 ஆம் ஆண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ...

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் ...

Page 411 of 2012 1 410 411 412 2,012
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு