Tag: Batticaloa

கடந்த 10 ஆண்டுகளில் 8.77 இலட்சம் தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளது; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளில் 8.77 இலட்சம் தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளது; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 877,000 தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டில் மட்டும் 6,000 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுபல சேனா ...

ஜப்பானிலுள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானிலுள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ...

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்ப அனைவரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்ப அனைவரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு

நிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டிட்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய ...

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

40 வருடங்களின் பின்னர் பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீழ் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் ...

தேசிய கண் மருத்துவமனை இடமாற்ற விவகாரம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 24 மணி நேர வேலைநிறுத்தம்

தேசிய கண் மருத்துவமனை இடமாற்ற விவகாரம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 24 மணி நேர வேலைநிறுத்தம்

தேசிய கண் மருத்துவமனையின் தற்காலிக பணிப்பாளர் தன்னிச்சையான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (22) காலை 8 மணி முதல் 24 மணிநேர அடையாள ...

தொழுகைக்கு நேரம் ஒதுக்கி எங்களை ஆச்சரியப்பட வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன்; ரவூப் ஹக்கீம்

தொழுகைக்கு நேரம் ஒதுக்கி எங்களை ஆச்சரியப்பட வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன்; ரவூப் ஹக்கீம்

"ஈழத் தமிழர்கள் தங்களுடைய தலைநகராக என்றும் போசித்துக் கொண்டாடுகிற யாழ் நகரில் முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள்" என்று ஒரு கடந்த கால நிகழ்வாக அதை சொல்லுகிற ஒரு துர்ப்பாக்கியம் ...

மாற்று திறனாளி கலைஞர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

மாற்று திறனாளி கலைஞர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

ஏறாவூர் பற்று ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பின் ஊடாக மாற்று திறனாளி கலைஞர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அக்கினி இசை குழுவின் தலைவரும், ...

மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட கட்டண விபரம்

மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட கட்டண விபரம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. மீனவர்களின் ...

அன்னை தெரேசா பாலர் பாடசாலை நடாத்திய பொங்கல் விழா

அன்னை தெரேசா பாலர் பாடசாலை நடாத்திய பொங்கல் விழா

சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலை நேற்று பொங்கல் விழாவை நடாத்தினர். அத்துடன் இவ் வருடத்தில் பாலர் பாடசாலையில் இணையும் மாணவர்கள் பூமாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர். இதில் ...

யாழில் தமிழ் கட்சிகளை புறக்கணித்த ஜனாதிபதி; சி.வி.கேவிடம் இருந்து வந்த எச்சரிக்கை

யாழில் தமிழ் கட்சிகளை புறக்கணித்த ஜனாதிபதி; சி.வி.கேவிடம் இருந்து வந்த எச்சரிக்கை

தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

Page 406 of 1141 1 405 406 407 1,141
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு