Tag: Batticaloa

5-ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

5-ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, ...

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் தலைவர் பதவி விலகல்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் தலைவர் பதவி விலகல்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட விலகியுள்ளார். திறைசேரி செயலாளரால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் ...

ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நேர விரயம் ஆகக்கூடாது”; சாணக்கியன்

ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நேர விரயம் ஆகக்கூடாது”; சாணக்கியன்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் வெறும் நேரத்தை வீணடிக்கும் நிகழ்வுகளாக மாறிவரக் கூடாது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்திய பாராளுமன்ற ...

புத்தளத்திற்கு கொண்டு வரப்பட்ட 468 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

புத்தளத்திற்கு கொண்டு வரப்பட்ட 468 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

புத்தளம் - தலவில - எரம்புகொடெல்ல, பகுதிக்கு அண்மையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் நானூற்று அறுபத்தெட்டு (468) கிலோகிராம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. புத்தளம் - ...

இலங்கை கிரிக்கெட் வீரரின் தங்கச் சங்கிலியை அடகு வைத்த நடிகை; கடுவலை நீதிமன்றில் பிணை

இலங்கை கிரிக்கெட் வீரரின் தங்கச் சங்கிலியை அடகு வைத்த நடிகை; கடுவலை நீதிமன்றில் பிணை

புதிய தலைமுறை நடிகை ஒருவர் தங்கச் சங்கிலி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் இன்று (30) கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியைப் ...

வௌிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு

வௌிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு

வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர ...

இலங்கையிலிருந்து அதிரடியாக நாடுகடத்தப்பட்ட 125 சீனப் பிரஜைகள்

இலங்கையிலிருந்து அதிரடியாக நாடுகடத்தப்பட்ட 125 சீனப் பிரஜைகள்

நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் இன்று (30) அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் ...

சிறுபோக நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க தீர்மானம்

சிறுபோக நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க தீர்மானம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலையினால் நாட்டுக்குள் யூரியா உரத்தின் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் , நடப்பு சிறுபோக நெற்செய்கைக்கு ...

வாட்சப் ஸ்டேட்டஸ் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய விவகாரம்; சம்மாந்துறையில் மற்றுமொருவர் விளக்கமறியலில்!

வாட்சப் ஸ்டேட்டஸ் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய விவகாரம்; சம்மாந்துறையில் மற்றுமொருவர் விளக்கமறியலில்!

பெண்களின் படங்களை தவறாக பயன்படுத்திய சந்தேக நபரை சம்மாந்துறை நீதிமன்றம் விளக்கமறியல் வைக்க உத்தரவு ! - பெண்களின் விடயத்தில் அக்கறையாக இருக்க கோருகிறது சம்மாந்துறை சட்டத்தரணிகள் ...

நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு? அடுத்த சில வாரங்களில் சில மணிநேரம் நீர்வெட்டு அமலாக வாய்ப்பு!

நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு? அடுத்த சில வாரங்களில் சில மணிநேரம் நீர்வெட்டு அமலாக வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சில மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய ...

Page 233 of 1130 1 232 233 234 1,130
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு