Tag: Battinaathamnews

முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முடியும்; எம்.பி ஹிஸ்புல்லாஹ்

முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முடியும்; எம்.பி ஹிஸ்புல்லாஹ்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு மாநகர சபையில் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நீர்கொழும்பு போருத்தொட்ட பிரதேசத்தில் நேற்று ...

சுற்றுலா வழிகாட்டி ஒருவரை கத்தியால் குத்திய சக வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி ஒருவரை கத்தியால் குத்திய சக வழிகாட்டி

களுத்துறையில் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை கத்தியால் குத்திய சக வழிகாட்டி ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளை பகிர்ந்து கொள்வதில் வழிகாட்டிகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு ...

காலியில் வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்

காலியில் வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்

காலியில் உள்ள ஒரு முன்னணி உணவகம் ஒன்றில் உணவு ஓர்டர் செய்துவிட்டு உணவுக்காகக் காத்திருந்த ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ...

ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுதியதாக தெரிவிக்கப்படும் போலிச் செய்தி

ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுதியதாக தெரிவிக்கப்படும் போலிச் செய்தி

தேசிய தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியதாக கூறப்படும் ஒரு செய்தித்தாள் செய்தி தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த ...

புத்தாண்டை முன்னிட்டு யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

புத்தாண்டை முன்னிட்டு யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களின் எதிர்கால கற்றல் நடவடிக்கைகளுக்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ...

ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு மத வழிபாடுகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகள் நாளை (18) முதல் இரண்டு நாட்களுக்கு ...

30 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை மூடும் டிரம்ப்

30 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை மூடும் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 30 நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் ...

புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்த மாணவன் உயிரிழப்பு

புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்த மாணவன் உயிரிழப்பு

எல்பிட்டிய பகுதியில் இன்று (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்யும் போது, ​​அதிலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிடிகல ...

மண் கடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உடனடியாக விடுதலை

மண் கடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உடனடியாக விடுதலை

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல ...

சுடுநீர் வீச்சில் முடிவடைந்த யாழ் சிறைச்சாலை கைதிகளிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்

சுடுநீர் வீச்சில் முடிவடைந்த யாழ் சிறைச்சாலை கைதிகளிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சுடுநீர் வீச்சில் முடிவடைந்தது. சிறைச்சாலையில் புதன்கிழமை (16) கைதிகள் இருவர் சிறைச்சாலை சமையற்கூடத்தில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். அவ்வேளை, ...

Page 14 of 834 1 13 14 15 834
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு