Tag: Battinaathamnews

மண் கடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உடனடியாக விடுதலை

மண் கடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உடனடியாக விடுதலை

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல ...

சுடுநீர் வீச்சில் முடிவடைந்த யாழ் சிறைச்சாலை கைதிகளிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்

சுடுநீர் வீச்சில் முடிவடைந்த யாழ் சிறைச்சாலை கைதிகளிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சுடுநீர் வீச்சில் முடிவடைந்தது. சிறைச்சாலையில் புதன்கிழமை (16) கைதிகள் இருவர் சிறைச்சாலை சமையற்கூடத்தில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். அவ்வேளை, ...

GOVPAY செயலியினால் அஞ்சல் திணைக்களம் வருமானத்தை இழப்பதாக குற்றச்சாட்டு

GOVPAY செயலியினால் அஞ்சல் திணைக்களம் வருமானத்தை இழப்பதாக குற்றச்சாட்டு

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட GOVPAY செயலியினால் அஞ்சல் திணைக்களம் பெருமளவான வருமானத்தை இழந்து வருவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், அஞ்சல் துறையில் காணப்படும் ...

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி ...

காசு களவு போன முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்

காசு களவு போன முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்

கடந்த 10ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிஸார் அந்த முறைப்பாட்டை பதிவு ...

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ள புதிய கிரகம்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ள புதிய கிரகம்

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான ...

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்

அரியானாவில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் ...

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு; ஜனாதிபதி

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு; ஜனாதிபதி

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற ...

எல்ல – வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரின் அறிவுறுத்தல்

எல்ல – வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரின் அறிவுறுத்தல்

எல்ல - வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் அவசர அறிவுத்தல் ஒன்றை விடுத்துள்ளனர். எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து ...

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

தனது நாட்டு மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக சுவிட்ஸர்லாந்து அமைப்பு ஒன்று அதிரடி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, மக்களுடைய ...

Page 15 of 834 1 14 15 16 834
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு