நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
நெல் விவசாயிகளுக்கான உர மானியத் தொகை ஒரு ஹெக்டேயருக்கு 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க ...
நெல் விவசாயிகளுக்கான உர மானியத் தொகை ஒரு ஹெக்டேயருக்கு 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க ...
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) ...
சர்வஜன அதிகாரத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) தவறாகப் பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைக்கான இந்திய ...
போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு 14 பகுதியைச் ...
இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுமிகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான விவாதம் மீண்டும் அரசியல் மற்றும் சமூக கவனத்தை ஈர்த்துள்ளது. ...
மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்தில் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பிரான்ஸ் அறிவுச்சோலை கல்வி கழகத்தின் நிதி அனுசரணையுடன் பகலவன் கல்வி நிலையம் ஆரம்பிக்கும் நிகழ்வு கதிரவெளி ...
கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இங்குபேசன் நிலையத்தை தொழில் முயற்சியாளர்கள் முழுமையாக உபயோகிக்க வேண்டும் என தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி ...
பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தடைசெய்யப்பட்ட தமிழீழ ...
கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் நன்கொடைகளாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முன்னெடுத்து நேற்றைய ...
டெங்கு நுளம்பு ஒழிப்பை இலக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் ஜூன் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முன்னெடுக்க சுகாதார ...
