Tag: mattakkalappuseythikal

இணையவழி பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும்; ஆனந்த விஜேபால

இணையவழி பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும்; ஆனந்த விஜேபால

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டம் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய விரைவில் திருத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (04) ...

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த இளைஞன் கைது!

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த இளைஞன் கைது!

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த நபர் ஒருவரை உடவளவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (3) பகல் உடவளவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

வாழைச் சேனையில் மின்சார வேலியில் 04 மாடுகள் சிக்கி உயிரிழப்பு

வாழைச் சேனையில் மின்சார வேலியில் 04 மாடுகள் சிக்கி உயிரிழப்பு

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சூடுபத்தின சேனை மஜ்மா நகர்‌ மின்சார வேலியில் நேற்று முன்தினம் (02) இரவு மாடுகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச் சேனை ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு யுவதிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு யுவதிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கட்டுநாயக்க விமான ...

வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டியிடும் நோக்கம் எனக்கு எல்லை; சிவஞானம் சிறீதரன்

வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டியிடும் நோக்கம் எனக்கு எல்லை; சிவஞானம் சிறீதரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் ...

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதி நியமனம்!

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதி நியமனம்!

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ...

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் தரம் ஒன்று மற்றும் ஆறாம் பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன ...

மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!

மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!

மித்தெனிய மூன்று கொலைகள் தொடர்பாக வீரகெட்டிய காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு சந்தேக ...

உலக சுதந்திரம் வேண்டி இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை

உலக சுதந்திரம் வேண்டி இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை

உலக சுதந்திரம் வேண்டி திஸ்ஸமகாராம (அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நேற்று கிளிநொச்சியை வந்தடைந்தது. ...

யாழில் கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது

யாழில் கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது

யாழில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் ...

Page 76 of 113 1 75 76 77 113
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு