Tag: Battinaathamnews

22 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மீது ஊழியர் சேமலாப நிதியம் குற்றச்சாட்டு

22 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மீது ஊழியர் சேமலாப நிதியம் குற்றச்சாட்டு

ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பணத்தை 22 ஆயிரத்து 450 இற்கும் அதிகமான நிறுவனங்கள் வைப்புச் செய்யவில்லை என பிரதி தொழிலமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதன் பெறுமதி ...

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு குறித்து கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு குறித்து கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில்களை தாமதமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல்

முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் ...

செங்கலடி பகுதியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்த உரிமையாளருக்கு சிறை

செங்கலடி பகுதியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்த உரிமையாளருக்கு சிறை

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து, விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு ...

பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ...

ஐஸ் போதைப்பொருள் மற்றும் இராணுவ சீருடைகளுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருள் மற்றும் இராணுவ சீருடைகளுடன் ஒருவர் கைது

குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் இராணுவ சீருடைகளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கல்கிசை ...

மகளின் போக்குவரத்துக்காக அரச வாகனம் மற்றும் எரிபொருளை பயன்படுத்திய முன்னாள் பிரதானி

மகளின் போக்குவரத்துக்காக அரச வாகனம் மற்றும் எரிபொருளை பயன்படுத்திய முன்னாள் பிரதானி

பாராளுமன்ற முன்னாள் பிரதானி ஒருவர் தனது மகளின் போக்குவரத்துக்காக அரச வாகனம் மற்றும் எரிபொருளை சில காலமாக பயன்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற வாகனங்கள் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தின் ...

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நடமாடும் கடைகள் சுற்றிவளைப்பு!

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நடமாடும் கடைகள் சுற்றிவளைப்பு!

காலி முகத்திடலில் உள்ள நடமாடும் கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (24) அங்கு ...

சம்மாந்துறையில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் மீட்பு

சம்மாந்துறையில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் மீட்பு

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், குளிர்பானங்களை வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு 20 ...

யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா – இளங்குமரன் குடும்ப சண்டை; வெளியேறிய சிறீதரன்

யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா – இளங்குமரன் குடும்ப சண்டை; வெளியேறிய சிறீதரன்

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வெளியேறினார். யாழ். ஒருங்கிணைப்புக் ...

Page 22 of 772 1 21 22 23 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு