மத்திய கிழக்கு போரின் எதிரொலி; இலங்கையில் அதிகரித்தது எரிபொருள் விலை
இலங்கையில் நேற்று (09) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் ...










