Tag: Batticaloa

நானுஓயாவில் மாணவியை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு; பொலிஸார் விசாரணை

நானுஓயாவில் மாணவியை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு; பொலிஸார் விசாரணை

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி நேற்று (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் ...

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகன் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகன் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 300 ...

மட்டக்களப்பில் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு எழுந்துள்ள கண்டனம்

மட்டக்களப்பில் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு எழுந்துள்ள கண்டனம்

மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் கொட்டகை அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தை மாநகரசபை மேலும் விஸ்தரிப்பு செய்யும் நடவடிக்கை என்பது நாங்கள் படிப்பு அறிவு இல்லாத தாழ்த்தப்பட்ட சாதியினர் என ...

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் நடத்துனர்கள்

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் நடத்துனர்கள்

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் (லங்கம) பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் ...

மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் அரசு; சாணக்கியன் குற்றச்சாட்டு

மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் அரசு; சாணக்கியன் குற்றச்சாட்டு

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

களுத்துறையில் இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு; 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

களுத்துறையில் இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு; 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

களுத்துறையில் பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ...

தேசியக்கொடி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தியது; தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்

தேசியக்கொடி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தியது; தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்

இனங்களை ஒருங்கிணைப்பதற்குப் பயன்படவேண்டிய தேசியக் கொடி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தியதன் தொடக்கமாக அமைந்ததாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தணியும் இந்த ...

எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) – சிறு விளக்கம்; 188 இடங்களில் இலங்கை எனும் பெயர்

எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) – சிறு விளக்கம்; 188 இடங்களில் இலங்கை எனும் பெயர்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்? ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவில் வாழ்ந்த பணக்காரர் மற்றும் பண வர்த்தக நிபுணர். சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார். 2019ல் நீதிமன்ற ...

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரான அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியலில் நீடிப்பு

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரான அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியலில் நீடிப்பு

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனுஷ பெல்பிட்டவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் ...

அவுஸ்திரேலியாவில் இலவாசமாக பட்டப்படிப்பு; இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

அவுஸ்திரேலியாவில் இலவாசமாக பட்டப்படிப்பு; இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலியாவில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்காக வழங்கப்படும் “அவுஸ்திரேலிய விருதுகள் (Australia Awards)” புலமைப்பரிசில் திட்டத்திற்கு 2027 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய ...

Page 363 of 1138 1 362 363 364 1,138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு