Tag: srilankanews

இன்று இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ஹரிணி

இன்று இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ஹரிணி

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் ...

கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு

கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியிலிருந்து ஏ 35 வீதியூடாக கூலர் வாகனத்தில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட சுமார் 50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு கூலர் ரக வாகனத்துடன் ...

குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும்; நாமல் ராஜபக்ச

குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும்; நாமல் ராஜபக்ச

குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை இந்த அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து கைது ...

இந்தியாவில் மூன்று உலக சாதனைகளை படைத்த மலையக இளைஞன்

இந்தியாவில் மூன்று உலக சாதனைகளை படைத்த மலையக இளைஞன்

இந்தியாவில் மலையக தமிழ் இளைஞன் ஒருவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா அழைப்பின் பேரில் அங்கு சென்று ...

பொலிஸ் நிலையத்திற்குள் இளைஞர் கழுத்தை வெட்டி தற்கொலை முயற்சி

பொலிஸ் நிலையத்திற்குள் இளைஞர் கழுத்தை வெட்டி தற்கொலை முயற்சி

பலாங்கொட, பின்னவல பொலிஸ் நிலையத்திற்குள் நபர் ஒருவர் தனது கழுத்தை வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆம் திகதி முறைப்பாடு செய்த வந்த ...

இஷாரா செவ்வந்தி குழுவினர் நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்

இஷாரா செவ்வந்தி குழுவினர் நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்

இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழு நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காககொழும்பு குற்ற விசாரணை பிரிவுக்கு அழைத்துசெல்லப்படவுள்ளார். இந்நிலையில் அழைத்து வரப்பட்ட சந்தேக ...

அரசாங்கத்தின் கனவில் நாமல்; மக்களின் கனவுகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை

அரசாங்கத்தின் கனவில் நாமல்; மக்களின் கனவுகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை

அரசாங்கம் என்னைப் பற்றி மட்டும் கனவு காண்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்று வரும் கைதுகள் மற்றும் ...

குருந்தூர்மலையில் தமிழ் விவசாய நிலங்கள் ‘தொல்லியல் தளம்’ என ஆக்கிரமிப்பு

குருந்தூர்மலையில் தமிழ் விவசாய நிலங்கள் ‘தொல்லியல் தளம்’ என ஆக்கிரமிப்பு

முல்லைத்தீவு - குருந்தூர்மலை விகாரைச் சூழலிலுள்ள தமிழ் மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து "தொல்லியல் தளம்" என்கின்ற அறிவித்தல் பலகை நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பூர்வீக விவசாய ...

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு எச்சரிக்கை; புதுவித மோசடி

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு எச்சரிக்கை; புதுவித மோசடி

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கிக் கணக்கில் இருந்து 569,610.00 ரூபாய் மோசடி செய்ததற்காக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ...

விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவூகூற “கறுப்பு ஒக்டோபர்” அனுஷ்டிக்க காத்தான்குடியில் ஏற்பாடு

விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவூகூற “கறுப்பு ஒக்டோபர்” அனுஷ்டிக்க காத்தான்குடியில் ஏற்பாடு

வடக்கில் இருந்து முஸ்லிம்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு அக்டோபர் அனுஷ்டிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு ...

Page 743 of 2052 1 742 743 744 2,052
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு