Tag: Srilanka

பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

சித்திரவதை, தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவல் துன்புறுத்தல் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக, பொலிஸாருக்கு எதிராக கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலங்கை மனித ...

தீ கட்டுப்பாட்டு வாரம்; பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிவிப்பு

தீ கட்டுப்பாட்டு வாரம்; பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிவிப்பு

இந்த வாரம் 'தீ கட்டுப்பாட்டு வாரம்' என்று அறிவிக்கப்படும் என பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை காரணமாக நேற்று (24) முதல் மார்ச் 2 வரை ...

நாமலுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு; வெளியான தகவல்

நாமலுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு; வெளியான தகவல்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாளை (26) ஆம் திகதி ...

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாடு

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாடு

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எதிராக பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைத்த முறைப்பாட்டை சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்யுமாறு வட மாகாண பிரதம செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் ...

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஒன்பது மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது

கம்பஹா - உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதியன்று இரவு ...

04 இலங்கையர்கள் அகதிகளாக இராமேஸ்வரத்தில் தஞ்சம்

04 இலங்கையர்கள் அகதிகளாக இராமேஸ்வரத்தில் தஞ்சம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றுள்ளனர். குறித்த நபர்கள், ...

கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்; இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்; இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது ...

உழவு இயந்திரம் விபத்து; இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

உழவு இயந்திரம் விபத்து; இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு ...

இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் குறித்து கவனம்

இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் குறித்து கவனம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் Lord Swire இற்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது ...

Page 208 of 777 1 207 208 209 777
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு