மட்டு கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய்; கணவன் மனைவி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பேர் கைது
மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் பெண் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் அதிரடி நடவடிக்கையில் 24 ...










