கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை தமிழ் இளைஞன் கைது
கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோ பிக்கரிங் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரசன்னா பாலசுப்பிரமணியம் என்பவரே ...
கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோ பிக்கரிங் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரசன்னா பாலசுப்பிரமணியம் என்பவரே ...
இலங்கையில் நேற்று (09) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் உலகளாவிய பணவீக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு, எரிசக்தி பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. ஜப்பானிய நிதியமைச்சினால் ...
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சக்தித் துறை சீர்திருத்தங்களின் கீழ், இலங்கை மின்சார சபை (CEB) மூலம் மேற்கொள்ளப்பட்ட ...
இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெரி கேர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் ...
யாழ்ப்பாணத்தில் இரு குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள்வெட்டில் முடிந்தது. குருக்கள் ஒருவர் பலி.யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ...
கொழும்பு கோட்டை, இலங்கை மத்திய வங்கியின் பழைய 16 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்னல் கடத்தி அமைப்பிலிருந்து சுமார் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலை கருத்திற்கொண்டு, துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு சைப்பிரஸில் ஆறு எப்-16 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ...
இலங்கை கடற்பரப்பில் ஈரான் கடற்படை கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்ததை வன்மையாக கண்டிப்பதுடன், அந்த கடற்படையினரை மனிதாபிமான முறையில் காப்பாற்றிய இலங்கை பாதுகாப்பு படைக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக ...
மட்டக்களப்பில் டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஓடுகின்றது இதனால் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலையால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே இந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி ...
