Tag: BatticaloaNews

மட்டு நகரில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் தீக்கிரை

மட்டு நகரில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் தீக்கிரை

மட்டக்களப்பு நகரில் பாடு மீன் வீதியிள்ள வீடு ஒன்றின் முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை தீப்பற்றி எரிந்ததையடுத்து ...

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்கு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்காக, ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது ...

அமெரிக்காவின் தாக்குதலுக்கு சீனா மற்றும் ரஷ்யா கண்டனம்

அமெரிக்காவின் தாக்குதலுக்கு சீனா மற்றும் ரஷ்யா கண்டனம்

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலை சீனா மற்றும் ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளன. இந்த தாக்குதல் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் ...

யாழில் வாள் வெட்டு வன்முறை கும்பல் கைது

யாழில் வாள் வெட்டு வன்முறை கும்பல் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் நேற்றையதினம் (21) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின்போது ...

சோலார் திட்ட ஒரு மின் அலகுக்காக கட்டணம் அதிகரிப்பு

சோலார் திட்ட ஒரு மின் அலகுக்காக கட்டணம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் ஒரு மின் அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 45 ...

விநியோகிக்கப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து அவசர விசாரணை கோரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

விநியோகிக்கப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து அவசர விசாரணை கோரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ பெயர், சின்னம் மற்றும் கடிதத்தலைப்பை தவறாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட பல போலி ஆவணங்கள் குறித்து, பொலிஸ்மா ...

சட்டமா அதிபரின் முறைப்பாட்டையடுத்து விசாரனைகளை ஆரம்பித்துள்ள சிஐடியினர்

சட்டமா அதிபரின் முறைப்பாட்டையடுத்து விசாரனைகளை ஆரம்பித்துள்ள சிஐடியினர்

சமூக ஊடகங்களில் தமது பணியாளர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ...

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால் நடைகளை உரிய முறையில் பராமரிக்குமாறும், கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹமட் தெரிவித்துள்ளார். ...

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

கடந்த சில நாட்களாக இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து இலங்கை இராணுவம் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. போலி ஆவணங்களைப் ...

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணங்கள் குறைப்பு

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணங்கள் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன ...

Page 980 of 1228 1 979 980 981 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு