Tag: Srilanka

கல்ஓயா பகுதியில் யானைகளை மோதி தள்ளிய ரயில்; சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கல்ஓயா பகுதியில் யானைகளை மோதி தள்ளிய ரயில்; சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கல்ஓயா பகுதியில் விபத்து நடந்த நாளில் மீனகயா கடுகதி ரயிலை வயதான சாரதி ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், அப்போது காட்டு யானைகள் கூட்டம் ரயிலில் மோதியதாகவும் வனவிலங்கு ...

வறண்ட வானிலை நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்; மின்சக்தி அமைச்சர்

வறண்ட வானிலை நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்; மின்சக்தி அமைச்சர்

தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம்; பணியிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சாட்சியம்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம்; பணியிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சாட்சியம்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பான மரண விசாரணை இன்று (24) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு பிரதான ...

ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; 4 பேருக்கு விளக்கமறியல்- இருவரை தேடும் பொலிஸார்

ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; 4 பேருக்கு விளக்கமறியல்- இருவரை தேடும் பொலிஸார்

மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 5 பேர் கொண்ட குழுவினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ...

வயர் வெட்டி களவாடியதாக குற்றம்சாட்டி இளைஞனின் கையை முறித்த நெல்லியடி பொலிஸார்

வயர் வெட்டி களவாடியதாக குற்றம்சாட்டி இளைஞனின் கையை முறித்த நெல்லியடி பொலிஸார்

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன், தனது கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி இளைஞனான நந்தகுமார் இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் ஊடக ...

தேசபந்து தென்னகோன் மீது ஒன்பது அடிப்படை உரிமை மனு; திகதியை நிர்ணயித்து உயர் நீதிமன்றம்

தேசபந்து தென்னகோன் மீது ஒன்பது அடிப்படை உரிமை மனு; திகதியை நிர்ணயித்து உயர் நீதிமன்றம்

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் ...

பாணின் விலை குறைக்கப்படவில்லை; மக்கள் விசனம்

பாணின் விலை குறைக்கப்படவில்லை; மக்கள் விசனம்

பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் விலைக் குறைப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ...

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் குழுவின் தலைவராக பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹரிணி அமரசூரியவின் பெயரை முன்மொழிவதாக சபைத் தலைவர் அமைச்சர் ...

நிதி அமைச்சின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 176 வாகனங்கள் மாயம்

நிதி அமைச்சின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 176 வாகனங்கள் மாயம்

நிதி அமைச்சின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 257 வாகனங்களில் 176 வாகனங்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 2023 ...

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரத்தினபுரி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 045 ...

Page 206 of 773 1 205 206 207 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு