Tag: Batticaloa

14 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டினரை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு!

14 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டினரை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு!

ஈரான், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டினர் உடனடியாக வெளியேற அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. தூதரக விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் மோரா ...

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்; தனக்கு எதுவுமில்லை என நெதன்யாகு காணொளி

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்; தனக்கு எதுவுமில்லை என நெதன்யாகு காணொளி

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நாடுகளின் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் மதத் தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் ...

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்; ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்; ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எவராவது நுழைய முயன்றால் அவர்கள் மீது "தீவைக்கப்படும்" என ஈரான் உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் ...

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படும் செய்திக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஈரான் மீது ...

மத்திய கிழக்கு பதற்றம் தொடர்பில் ரஷ்யாவின் எச்சரிக்கை

மத்திய கிழக்கு பதற்றம் தொடர்பில் ரஷ்யாவின் எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பிராந்திய மோதலாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் ...

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளதுடன், இந்த மோதலானது உலகளாவிய அமைதி மற்றும் ...

ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல்; 500 இற்கும் மேற்பட்டோர் பலி

ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல்; 500 இற்கும் மேற்பட்டோர் பலி

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதலினால் 555 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள்; இன்று காலை வரை சுமார் 5.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள்; இன்று காலை வரை சுமார் 5.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் ...

நீதியமைச்சர், பிரதமர் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார தன்னைக் கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

நீதியமைச்சர், பிரதமர் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார தன்னைக் கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் நீதி அமைச்சர் பதவியை ஏற்கும்படி தன்னைக் கோரினார் என்று தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

போர் நீடிக்கக் கூடாது – வல்லரசு நாடுகள் தலையிட வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ

போர் நீடிக்கக் கூடாது – வல்லரசு நாடுகள் தலையிட வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் ...

Page 302 of 1134 1 301 302 303 1,134
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு