Tag: Batticaloa

கனடாவில் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

கனடாவில் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

கனடாவில் சுமார் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் ...

சம்பூர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள விண்வெளி ரொக்கெட்டின் பாகம்

சம்பூர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள விண்வெளி ரொக்கெட்டின் பாகம்

திருகோணமலை, சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் நேற்று (28) மாலை பாரிய அளவிலான மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...

தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம் புரள்வு – 13 பேர் உயிரிழப்பு

தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம் புரள்வு – 13 பேர் உயிரிழப்பு

தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓக்ஸாகா ...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்; நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்; நீதிமன்றம் உத்தரவு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை நேற்று (28) பிற்பகல் ...

அனைவருக்கும் பொதுவான கட்டணம்; முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் கோரிக்கை

அனைவருக்கும் பொதுவான கட்டணம்; முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் கோரிக்கை

நாட்டில் உள்ள அனைத்து வாடகை முச்சக்கர வண்டிகளுக்கும் பொதுவான கட்டணத்தை அறிமுகப்படுத்துமாறு ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

பொது அவசரகால நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி

பொது அவசரகால நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி

பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து, ஜனாதிபதியின் செயலாளரினால் நேற்று (28) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ...

மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் காற்று வீசும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம்

மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் காற்று வீசும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இப்பிரதேசங்களின் சில இடங்களில் ...

பசுமாட்டை திருடிய கிரான் மற்றும் புலிபாய்ந்தகல்லைச் சேர்ந்த மூவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது

பசுமாட்டை திருடிய கிரான் மற்றும் புலிபாய்ந்தகல்லைச் சேர்ந்த மூவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது

ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான பசு மாடொன்றினை களவாடிய சந்தேகத்தின் பேரில் கிரான் மற்றும் புலிபாய்ந்தகல் பிரதேசங்களைச்சேர்ந்த 26,34,38 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை வாழைச்சேனை பொலிஸார் ...

இந்திய மீனவர்கள் கைது – மத்திய வெளியுறவுத்துறையமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்திய மீனவர்கள் கைது – மத்திய வெளியுறவுத்துறையமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று (28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், கைது ...

கொள்ளுப்பிட்டி மசாஜ் நிலையத்தில் சோதனையின் போது 10 வெளிநாட்டவர்கள் கைது

கொள்ளுப்பிட்டி மசாஜ் நிலையத்தில் சோதனையின் போது 10 வெளிநாட்டவர்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மசாஜ் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் ...

Page 461 of 1144 1 460 461 462 1,144
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு