கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மசாஜ் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








