மண்மேட்டில் மோதி 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பஸ் சாரதி
கினிகத்தேன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து; 80 பயணிகளின் உயிர்தப்பினர் தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடவத்தை இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ...
கினிகத்தேன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து; 80 பயணிகளின் உயிர்தப்பினர் தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடவத்தை இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட, சுய ஆதரவு (Self-Sponsored), சமூக அடிப்படையிலான ரோட்டராக்ட் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளத்தை பெற்றுள்ளது. இந்தக் கழகம் தனது ...
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளதான இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். ...
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் ...
மோட்டார் சைக்கிளில் பயணித்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் மோட்டார் சைக்கிள் அதிரடிப்படைப் ...
இலங்கையின் தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கே, தன்னை போலியாக காட்டிக்கொண்டு பொதுமக்களிடம் பணம் கேட்கும் ஒரு மோசடி நபரை குறித்து பொது ...
இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் ஆலோசனையினை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழு தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் ...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் யாராவது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஆலய செயற்பாடுகளிலிருந்து நீக்கப்படுவார்களென கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்கள் ...
சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்ற கும்பலை கைது செய்ய முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
அக்கரைப்பற்று மாநகரத்தை பிழையான திசையில் வழிநடத்த அனுமதிக்க முடியாது என்றும், தாங்கள் இருக்கும் இடங்களில் தீர்வுகளை வழங்கி, முன்னோக்கி நகரும் செயலாக்கமே தங்களது அடிப்படை வழிமுறை எனவும் ...
