Tag: srilankanews

தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

நாட்டில் தவணை முறை அடிப்படையில் அரிசி வழங்கப்படவுள்ளதாக பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ...

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ...

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

வெல்லவாய–தனமல்வில பிரதான வீதியில், ஊவா குடா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல விஹாரஸ்தானத்திற்கு அருகில் இன்று (03) காலை இரண்டு லொறிகள் மோதிய விபத்தில் சாரதி ஒருவர் ...

ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!

ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!

ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து வணிக மற்றும் எண்ணெய் கப்பல்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகளை ...

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. ...

கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிணை

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்ட இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ...

கல்முனையில் டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

கல்முனையில் டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

கல்முனை பிராந்தியத்தின் தற்போதைய டெங்கு நிலைமையை மீளாய்வு செய்து, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ...

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து ஈழமக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியப் பேரவை

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து ஈழமக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியப் பேரவை

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இந்தியா தமிழ்நாட்டிற்கு சென்று சென்னையில் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57000 ஐ கடந்தது!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57000 ஐ கடந்தது!

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐத் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள ...

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு நாளை (04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய ...

Page 207 of 1992 1 206 207 208 1,992
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு