Tag: internationalnews

ஹோர்முஸை அமெரிக்கா விரைவில் திறக்கும்; ட்ரம்ப்

ஹோர்முஸை அமெரிக்கா விரைவில் திறக்கும்; ட்ரம்ப்

“ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா விரைவில் திறக்கும். ஆனால், இதுவொரு எளிதான நடவடிக்கை அல்ல” என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நேற்று (10) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக சர்வதேச ...

பெரிய புல்லுமலையில் புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை அதிகாரி உட்பட நால்வர் கைது!

பெரிய புல்லுமலையில் புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை அதிகாரி உட்பட நால்வர் கைது!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேரை இன்று ...

நிலக்கரி பரிசோதனையில் முறைகேடு?; ஒப்புக்கொண்ட நிலக்கரி பொது முகாமையாளர்!

நிலக்கரி பரிசோதனையில் முறைகேடு?; ஒப்புக்கொண்ட நிலக்கரி பொது முகாமையாளர்!

ட்ரைடென்ட் நிறுவனத்தின் நிலக்கரி கையிருப்புகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஆரம்பத்திலிருந்தே, அவற்றை பரிசோதித்த ஏற்றுமதி துறைமுக ஆய்வகத்திற்கு முறையான அங்கீகாரம் இல்லையென லங்கா நிலக்கரி நிறுவனம் அறிந்திருந்தது ...

வவுனியாவில் முதியவர் படுகொலை; வீட்டு வாடகை தகராறு காரணமா? பொலிஸார் விசாரணை!

வவுனியாவில் முதியவர் படுகொலை; வீட்டு வாடகை தகராறு காரணமா? பொலிஸார் விசாரணை!

வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், வீட்டு வாடகை தொடர்பான ...

‘வெற்றிலை சாப்பிடுவதும் பொது இடத்தில் எச்சில் துப்புவதும் எமது பாரம்பரியம்’; நிசாந்த டயஸ் பொதுஜன பொமுன உறுப்பினர்

‘வெற்றிலை சாப்பிடுவதும் பொது இடத்தில் எச்சில் துப்புவதும் எமது பாரம்பரியம்’; நிசாந்த டயஸ் பொதுஜன பொமுன உறுப்பினர்

வெற்றிலை சாப்பிடுவதும், எச்சிலை நிலத்தில் துப்புவதும் எமது பாரம்பரிய கலாசாரமாகும். அதை ஒரே கட்டமாக மாற்ற முடியாது. கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஏதும் ...

மட்டு ஏறாவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் புலனாய்வு கொஸ்தாப்பர் ஒருவர் உட்பட இருவர் கைது

மட்டு ஏறாவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் புலனாய்வு கொஸ்தாப்பர் ஒருவர் உட்பட இருவர் கைது

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று முன்தினம் (09) இரவு முற்றுகையிட்ட பொலிசார் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு ...

வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட வாழைச்சேனை, நுவரெலியா, உயாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேரை நேற்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் ...

கிணற்றில் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; 6 சந்தேகநபர்களுக்கும் ஏப்ரல் 15 வரை விளக்கமறியல்!

கிணற்றில் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; 6 சந்தேகநபர்களுக்கும் ஏப்ரல் 15 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண்னொருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ...

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ச!

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். தமது சொத்து விபரங்களை ...

வவுனியா கனரக வாகன விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு

வவுனியா கனரக வாகன விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான பாலகுகன் (வயத்து 64) என்பவரே உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் ...

Page 208 of 1200 1 207 208 209 1,200
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு