Tag: election

இன்று முதல் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று முதல் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று முதல் நாட்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான ...

ஈரானின் மிரட்டலுக்கு அமெரிக்கா அதிரடிப் பதில்; நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயார்!

ஈரானின் மிரட்டலுக்கு அமெரிக்கா அதிரடிப் பதில்; நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயார்!

அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏப்ரல் 1ஆம் திகதி முதல் இப்பகுதியில் உள்ள அமெரிக்க ...

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் எம்.எஸ்.எம். பர்தான் வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்; எம்.பி ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் எம்.எஸ்.எம். பர்தான் வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்; எம்.பி ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில், வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று எமது சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள காத்தான்குடி மத்திய ...

அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் ...

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் படகை கைப்பற்றிய கடற்படை

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் படகை கைப்பற்றிய கடற்படை

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆழ்கடலில் வைத்து கைது ...

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி ஜாஸத் ஜெஸா உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி ஜாஸத் ஜெஸா உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்

வெளியாகிய உயர்தர பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி ஜாஸத் ஜெஸா உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்று ...

“ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமே”; ஆதாரங்களுடன் நூல் வெளியிட்டார் உதய கம்மன்பில!

“ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமே”; ஆதாரங்களுடன் நூல் வெளியிட்டார் உதய கம்மன்பில!

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் தான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் ...

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு நிவாரணம்

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு நிவாரணம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதைத் தடுத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் நேரடி மானியங்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. ...

61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு

61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு

இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் ...

எரிபொருள் வழங்கலில் நாளை விசேட ஏற்பாடு!

எரிபொருள் வழங்கலில் நாளை விசேட ஏற்பாடு!

ஒற்றை மற்றும் இரட்டை எண் இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களுக்கு நாளை (01) மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Page 232 of 734 1 231 232 233 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு