Tag: election

மட்டு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் தீ பரவல்; சுமார் 2 மணித்தியாளத்திற்கு பிறகு கட்டுப்பாட்டிற்குள்

மட்டு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் தீ பரவல்; சுமார் 2 மணித்தியாளத்திற்கு பிறகு கட்டுப்பாட்டிற்குள்

புதிய இணைப்பு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் பரவிய தீயை தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் சுமார் 2 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். முதல் இணைப்பு ...

பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது

பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது

கொஹுவல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது வீட்டில் போதை மாத்திரைக் களஞ்சியம் ஒன்றை பராமரித்து, நாடு முழுவதும் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் ...

சிங்களம் மற்றும் திவெஹி மொழிகள் ஒரே வேரிலிருந்து தோன்றியவை; ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

சிங்களம் மற்றும் திவெஹி மொழிகள் ஒரே வேரிலிருந்து தோன்றியவை; ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கலாசார மற்றும் மொழி ஒற்றுமைகள், இரு நாடுகளின் நெருக்கத்தையும் நீண்டகால உறவுகளையும் வெளிப்படுத்துகிறது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது ...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த கைது ...

மட்டக்களப்பில் 216 வீடுகளை புனரமைக்க ரூ.43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் 216 வீடுகளை புனரமைக்க ரூ.43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 'நாடே முதன்மை' எனும் தொனிப்பொருளிற்கு அமைய வீடுகள் சேதமடைந்தவர்களின் வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு 60 ...

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இன்று (29) அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

வடக்கின் குடும்ப விழாவாக வர்ணிக்கப்படும், வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது. இன்று காலை இடம்பெறவுள்ள கொடியேற்றத்துடன் மகோற்சவ பெருவிழா ...

“அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்”; டொனால்ட் டிரம்ப்

“அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்”; டொனால்ட் டிரம்ப்

தாய்லாந்து-கம்போடியா இடையே நிலவும் நீண்ட கால எல்லை பிரச்சினை தற்போது மோதலாக வெடித்தது. இதனால் இரு நாடுகளின் வீரர்களும் எல்லையில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் இதுவரை ...

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் புலனாய்வுத் துறையினரால் கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் புலனாய்வுத் துறையினரால் கைது

முன்னாள் டிஐஜி பிரியந்த ஜெயக்கொடி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஹெல் பத்தர பத்மே என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் தனக்கு கொலை ...

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; சுகாதார அமைச்சு

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; சுகாதார அமைச்சு

நாட்டில் மிகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் ...

Page 642 of 703 1 641 642 643 703
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு